நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 4,026 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் ஒரே நாளில் 59 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரளாவில் 1,416 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் 494, குஜராத்தில் 397, டெல்லி, மே.வங்கத்தில் 393 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர...
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு
பீகார் தேர்தல் 2025: அமித்ஷா விடுத்த வேண்டுகோள்
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!
பிகார் தேர்தல் - 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்






