ஐஸ்கிரீம் பிரியர்களே கொஞ்சம் உஷாரா இருங்க. குஜராத்தில் பிரபல நிறுவனத்தின் ஐஸ்கிரீமில் பல்லி வால் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தனது குழந்தைக்காக வாங்கிய ஐஸ்கிரீமில் பல்லியின் வால் இருந்துள்ளது.
இதனை வீடியோ பதிவு செய்து சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள், அந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு சீல் வைத்து ₹50,000 அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர...
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு
பீகார் தேர்தல் 2025: அமித்ஷா விடுத்த வேண்டுகோள்
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!
பிகார் தேர்தல் - 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்






