பணத்திற்காக பெற்ற மகளை பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் தலைநகர் சென்னையில் அரங்கேறியுள்ளது.
10ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர், அதனை வீடியோவாக பதிவிட்டு விற்பனை செய்தும் வந்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார், மகளை நாசப்படுத்திய தாய், தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
விளக்கத்தை சொல்கையில் விளைவுகளும் அநாகரிகமாக அரங்கேறும் - பார்த்திபன்
புதுச்சேரி வக்பு வாரியத்தில் இந்துக்கள் நியமனம்..!
கடலூரில் வணிக சிலிண்டர் முழுமையாக நிறுத்தம்..!
சிலிண்டர் தட்டுப்பாடு - டீ, காஃபி விலை ஏற்றம்
இன்டக்சன் ஸ்டவ்களை பயன்படுத்த வேண்டும் - ரயில் நிலைய உணவகங்களுக்கு அறிவுறுத்தல்
சிறப்பு விமானம் இயக்க வேண்டும் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்






