நரேந்திர மோடி அரசு இட ஒதுக்கீட்டு கொள்கையை இப்பொழுது மாற்றாது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றியத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தர மாட்டோம் என்றும் வேறு யாரேனும் தொடரவும் விடமாட்டோம் எனவும் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பு மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்படுவதை மறுத்த அமைச்சர் தங்களால் அதை முன்னரே செய்திருக்க முடியும் என்று குறிப்பிட்டார். தங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மையை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தவறாக பயன்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நக்சலைட்டுக்களை வன்முறையில் கைவிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டி அமித்ஷா கடந்த 90 நாட்களாக சத்தீஸ்கரில் ஆளும் பாஜக அரசின் நக்சல்களுக்கு எதிராக போராடி வருவதாக தெரிவித்தார். இந்தியாவிலிருந்து மாவோயிஸ்டுகள் முழுமையாக அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
பொட்டலமாக தெருவில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை..!
குடிநீர் தொட்டியில் நாய் கழிவுகள் கலந்த அவலம்..!
மகனின் கண் முன்னே உயிரிழந்த தாய்..!
காதல் விவகாரத்தில் பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்..!
ரேபரேலி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்..!
ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது பாலியல் புகார் ..!