காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் கண்டெய்னர் லாரியின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வதை அந்த வழியாக சென்ற நபர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள் :
குழந்தை பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மரணம்..!
எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளரை தரக்குறைவாக பேசும் நபர்கள்..!
சிதிலமடைந்த கழிவுநீர் தொட்டி மூடியால் விபத்து..!
youtube பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்த இளைஞர்..!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசும்..!
முதல் முறை அபாஷன், 2வது முறை டியூபில் குழந்தை..!