கோடை காலத்தை ஒட்டி தெலுங்கானாவில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே, நாட்டின் பல நாடுகளில் வெப்பம் வாட்டி வதைக்கிறது.
இந்த உலகில் கோடை காலத்தை ஒட்டி தெலுங்கானாவில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
அப்போது வருகின்ற அதன்படி வருகின்ற 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்றும் மாணவர்களின் நலன் கருதி காலை எட்டு மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!
ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வி.சி.க வலியுறுத்தல்
திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா விட்டால் பதவிகள் பறிக்கப்படும் - நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரி...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை..!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ
பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது - இளையராஜா தரப்பு






