வாகன பதிவு சான்று அளித்து தாமதித்த விற்பனை நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன், அவிநாசி சாலையில் உள்ள வாகன விற்பனை நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். அவருக்கு வாகன பதிவு சான்றிதழ் 17 மாதங்கள் வரை வழங்காமல் இருந்துள்ளது.
வழக்கறிஞர் மூலம் சட்ட முறையாக அணுகிய போது இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் குறைத்தீர் நீதிமன்றத்தை பார்த்திபன் நாடினார்.
விசாரணையின் முடிவில் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக பத்தாயிரம் ரூபாயும், வழக்குச் செலவாக 3 ஆயிரம் ரூபாயும் வாகன விற்பனை நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர...
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு
பீகார் தேர்தல் 2025: அமித்ஷா விடுத்த வேண்டுகோள்
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!
பிகார் தேர்தல் - 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்






