செல்பி எடுப்பதில் மனிதர்களைப்போல கரடியும் ஆர்வமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி யுள்ளது. மலைப்பாங்கான இடத்தில் மூன்று இளம் பெண்கள் செல்போன்கள் மூலம் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அமைதியாக வந்த கருப்பு நிற கரடி ஒன்று இளம் பெண்ணின் பின்னால் தானம் செல்பி எடுப்பதை போல நின்று கொண்டு இருந்தது.
ஆள் உயர நின்ற அந்த கரடியின் செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள் :
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி..!
காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்கள் பறிமுதல்..!
பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் இணைந்த கேரளா மத்திய அரசுடன் ஒப்பந்தம்..!
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடூரம்..!
ஆந்திராவில் தீக்கிரையான ஆம்னி பேருந்து.. 40 பேரில் 25 பேர் பலியான சோகம்..!






