வரி செலுத்தாதவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாகப் பிறப்பார்கள்..!
கோவில் நிலங்களை வைத்துக்கொண்டு உரிய வரியை செலுத்தாமல் இருப்பவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாக பிறப்பார்கள் என்றும் தமிழர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் அழிவார்கள் என்று மதுரை ஆதினம் சாபம்...






