மோதலின் போது வாக்குப்பெட்டி வெளியே வீசப்பட்டதால் பரபரப்பு..!
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலின் போது இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி...





