மனவுளைச்சல் காரணமாக சொந்த நாக்கையே அறுத்துக் கொண்ட தொழிலாளி..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மனவுளைச்சல் காரணமாக தன்னுடைய சொந்த நாக்கையே கட்டிட தொழிலாளி ஒருவர் அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்....





