பிரியாணியில் கிடந்த புழு.. அதிர்ந்து போன வாடிக்கையாளர்..!
ராமநாதபுரத்தில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில் பிரியாணியில் புழு இருந்ததாக வாடிக்கையாளர்களை புகாரின் பேரில் உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அனிபா பிரியாணியின் அந்த உணவகத்தில் கோவையை சேர்ந்த...





