தீபாவளி சீட்டு மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய பைனான்ஸ் நிறுவனம்..!
உத்திரமேரூரில் செயல்பட்டு வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றும் மூடப்பட்டதால் கோடிக்கணக்கில் பண்ட் சீட்டு போட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ...





