சித்ராவின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தனிப்பிரிவை நாடிய சித்ரா குடும்பம்..!
சித்ராவின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற அவரது பெற்றோர் மனு அளித்துள்ளனர். முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை சந்தித்து அவர்கள் இந்த மனுவை அளித்துள்ளனர். சின்னத்திரை...






