சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் புதிய திருப்பம்..!
மயிலாடுதுறை அருகே டாஸ்மாக்கில் வாங்கிய மதுவை குடித்த இருவர் உயிரிழந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். குத்தாலம் வட்டத்தில் உள்ள தத்தங்குடி...






