சடலத்தை தூக்க ஓடி வந்து உதவிய பெண் காவலருக்கு குவியும் பாராட்டுகள்.!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்த யாரும் முன்வராத நிலையில் பெண் காவலர் ஒருவர் மற்றொருவடன் சேர்ந்து சடலத்தை அப்புறப்படுத்தினார். ...






