கொரொனா தடுப்பூசி போடுவதற்காக முன்னோட்டம் அடுத்த வாரம் தொடங்குகிறது..!
மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில் ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரொனா தடுப்பூசி போடுவதற்காக முன்னோட்ட நடவடிக்கை அடுத்த வாரம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது....






