“எலி, பன்றிகள் குழி பறித்ததே கால்வாயில் உடைப்புக்கு காரணம்” அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் “அடடே” விளக்கத்தால் சர்ச்சை!!
உசிலம்பட்டி 58 -ம் திட்ட கால்வாயில், வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட மறுநாளே உடைப்பு ஏற்பட்டது.கால்வாயில் ஏற்பட்ட உடைப்பிற்கு, எலி, பன்றிகள் குழி பறித்ததே காரணம்...





