செல்போனில் பேசிக்கொண்டே 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்
புதுச்சேரியில் இளம்பெண் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி சிவனந்தபுரம் வீதியில் பெற்றோருடன் செல்வி என்பவர் வசித்து வந்தார்....






