கரூர் கேங் தலைவன் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி விஜய் பேச்சு
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தினார் என அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது. அவருடைய சகோதரர் அசோக்குமாரின் தலையீட்டையும் குறிப்பிடுகிறது. தி.மு.க எதை...





