மகளின் திருமண விழாவில் பாடல் பாடிக்கொண்டிருக்கும் பொழுது மாரடைப்பால் மரணம்: தந்தை இறந்ததை மறைத்து திருமணத்தை நடத்திய நெகிழ்ச்சியான சம்பவம்!
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விஷ்ணு.இவர் தனது மகளுக்கு வரன் பார்த்து திருமண நாளையும் குறித்து அழைப்பிதழ் முதற்கொண்டு அச்சடித்து...





