பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர் விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் சரண்..!
கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர் விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்....





