நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 5 மணியுடன் நிறைவடைந்தது. 6 மணி வரை கொரொனா நோயாளிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் வாயில்களும் மூடப்பட்டு வருகின்றன.
வாக்களிக்க நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது






