நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று இருக்கக்கூடிய நிலையில் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர், பெருமக்கள் முதலமைச்சருடன் சென்று மறைந்த முதலமைச்சர் அண்ணா , கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அனைத்து இடங்களில் அமோக வெற்றியை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தங்களுடைய முன்னோடிகளாக இருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு சென்று தமிழக முதலமைச்சர் மரியாதை செலுத்தியுள்ளார்.






