ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்ய இன்று கடைசி வாய்ப்பு..!
சென்னை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைப் பயனாளிகள் அனைவருக்கும் மின்னணு முறையில் வாடிக்கையாளரை அறிதல் (e-KYC) நடைமுறையை முறைப்படுத்துவதற்காக, அரசு சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. சென்னை...



