விபத்தில் சிக்கிய இளைஞர்.. ஆம்புலன்ஸில் ஏற மாட்டேன் என கூறி மதுபோதையில் வாக்குவாதம்..!
நெல்லை மாவட்டத்தில் வாகன விபத்தில் காயமடைந்த இளைஞர் ஆம்புலன்ஸில் ஏற மறுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். சிறுகுறிங்குடி அருகே உள்ள மயிலாடி கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் அர்ஜுன். இவர்...





