மாணவர்களுக்கு உதவ ‘உதவி அலுவலர்களை’ நியமித்தது தமிழக அரசு
தமிழகத்தில் உள்ள பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்குக் கல்விக்கடன் கிடைக்க ஏதுவாக, அனைத்து மாவட்டங்களிலும் ‘உதவி அலுவலர்களை’...






