100வது பிறந்தநாள் அன்று 90வயது மனைவியை திருமணம் செய்த நபர்..!

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பகுதியில் தனது நூறாவது பிறந்த நாளன்று 90 வயதுடைய தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்த முதியவரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது.

 

ஒரு வருடம் வாழ்ந்து விட்டு கருத்து வேறுபாடு என்று பிரிபவர்களுக்கு மத்தியில் 100 வயதில் திருமணம் செய்துள்ளார். ஆசை மனைவியுடன் கருத்து வேறுபாடு, கோபம், கஷ்டம், துக்கம் என அனைத்தையும் அனுசரித்துக் கொண்டு வாழ்க்கை துணையாக இருந்ததால் 99 வயது மனைவியை நூறு வயதான பீஷ்மன் கோலாகலமாக மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வு பார்ப்பவர்கள் அனைவரையும் கவர செய்துள்ளது.