இறந்ததாக நினைத்த மூதாட்டி உயிருடன் வந்த அதிசயம்..!
கேரளாவில் கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி, உயிருடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் தாச்சாயிணி (68) என்ற மூதாட்டி, அங்குள்ள கிணற்றில் விழுந்தது...






