திருவாடானையில் மின் கம்பி அறுந்து விழுந்து வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி எரிந்து நாசம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிநகரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் வீரமணி(50) என்பவர் பெட்டிக்கட்டை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டின் முன்பு...






