தமிழ்நாட்டில் 13 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் தேர்தல் ஆணையம்..!
தமிழ்நாட்டில் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க கோரி, சுமார் 13 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில்,...





