சட்டை பாக்கெட்டில் பாய்ந்த குண்டு! நூலிழையில் தப்பிய காவலர்!
உத்திரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். உத்திரபிரதேசத்தின் பரிதாபாத் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...






