திருவாடானை சினேகவல்லிபுரத்தில் உள்ள ஸ்ரீ மழை தரும் முத்துமாரியம்மன் கோவில் ஆடிமாத உற்சவ விழா நடைபெற்றது!
திருவாடானை சினேகவல்லிபுரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மழை தரும் முத்துமாரியம்மன் கோவில் ஆடிமாத உற்சவ விழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டப்பட்டது. அது முதல் தினமும் ஸ்ரீ...





