காங்கோ நாட்டின் சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு..!
காங்கோவில் தேவாலயத்தில் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது எப்படி? கிழக்கு காங்கோவின் கொமாண்டா...





