தமிழ்நாட்டில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு மும்முரம்..!
தமிழ்நாட்டில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு மும்முரமாக நடக்கிறது. சென்னையில் ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய விவரங்களை பதிவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு மும்முரமாக நடக்கிறது. சென்னையில் ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய விவரங்களை பதிவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.