அரசின் நிவாரணத்தை வாங்க சபரி வர்மனின் குடும்பம் மறுப்பு..!
சிறையில் உயிரிழந்த விசாரணைக் கைதி சபரி வர்மனின் குடும்பத்தினர் அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்துவிட்டதால் அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச்...






