இரண்டாவது கொரொனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..!
திருவள்ளூர் அருகே இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாத கர்ப்பிணி பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். திருவள்ளூர் அடுத்த புதூர் பகுதியில் வசித்து வரும் லாவண்யா...





