வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் விநியோகம்?போலீசிடம் ஒப்படைத்த மக்கள்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய வந்த இருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விருத்தாசலத்தை அடுத்த மங்களூர்...





