பஞ். தலைவர் பதவியை ஏலம் விட்டவர்களுக்கு “சிக்கலோ சிக்கல்”!! மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!!
கடலூர் மாவட்டத்தில் நடுக்குப்பம் ஊராட்சியில், பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிகளை ஏலம் விட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்...





