மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்..!
மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு ஆம்புலன்சில் பச்சை விளக்கு சிக்னல் போடப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் கோயம்புத்தூர் மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. ...






