தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !!!
கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்...





