தேர்தலுக்குப் பின் கோடி கோடியாகப் பேரம்: ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையது ஃபாரூக் பாஷா பரபரப்பு குற்றச்சாட்டு
சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தன்னையும், ஷாஜகானையும் தேடி சிலர் வந்ததாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ சையது ஃபாரூக் பாஷா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்....





