மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாணவியின் சிகிச்சைக்கு உதவ தாய் கோரிக்கை..!
விழுப்புரத்தில் மின்சாரம் பாய்ந்து உணர்வற்ற நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஏழாம் வகுப்பு மாணவிக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்....
விழுப்புரத்தில் மின்சாரம் பாய்ந்து உணர்வற்ற நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஏழாம் வகுப்பு மாணவிக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்....