ஆந்திராவில் திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்த 200க்கும் மேற்பட்டோர்..! காரணம் என்ன?
ஆந்திராவில் ஈடூர் என்ற நகரில் மர்ம நோயால் இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில்...






