உக்ரைன் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என தெரிவித்த மால்டோவா அதிபர் February 24, 2022 Web Desk ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என மால்டோவா அதிபர் தெரிவித்துள்ளார். எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் என உக்ரைனின் அண்டை நாடான மால்டோவா தொழிலதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலக செய்திகள்