பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி மணமுடித்த நபரை போலீஸார் இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது.
புவனேஸ்வரி வாடகைக் காரில் போய்க் கொண்டிருந்த போது பிரகாஷ் என்பவரை திடீரென போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 5.2 அடி உயரம் சாதாரண தோற்றம் தோற்றத்துடன் தோற்றமளிக்கும் 65 வயது நபர் புன்னகையுடன் சரணடைந்தார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் 10 மாநிலங்களை சேர்ந்த 27 பெண்களை பணத்துக்காக மணமுடித்து இருப்பது தெரிய வந்துள்ளது.






