கடலூரில் சாவி இல்லாததால் பூட்டு உடைப்பு..!

டலூர் மாநகராட்சியில் புனித வளனார் பள்ளி மையத்தில் மின்னணு இயந்திரங்கள் உள்ள அறையின் சாவி இல்லாததால் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது.

 

வாக்குப்பதிவு முடிந்து கடலூர் மாநகராட்சி இந்த புனித வளனார் பள்ளி மையத்தில் அந்த வாக்கு இயந்திரமானது வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாவி தொலைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது.