நாளை மதுபானக் கடைகள் அடைக்கப்படும்..!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை மதுபான கடைகள் அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதை முன்னிட்டு குறிப்பிட்ட மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்திலும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.