பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷை பாம்பு கடித்து கவலைக்கிடம்…!
கேரளாவில் பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷை பாம்பு கடித்ததில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து...





