ஜாமீனில் வெளிவந்து மீண்டும் குழந்தை விற்பனையில் ஈடுபட முயன்ற இடைத்தரகர்கள்
குழந்தை விற்பனை குற்றச்சாட்டில் நாமக்கல்லில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பெண் இடைத்தரகர்கள் இரண்டுபேர் கோவையில் மீண்டும் குழந்தையை விற்க முயற்சி செய்துள்ளனர். கூடுதல் பணம் கேட்டும் சாலையில்...





